தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியா
தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது
இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற "வொறண் பாம்"
இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது
சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங் கொண்டுவருவதற்கான அழுத்தம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் தற்போதைய சூழந்நிலையில் பிரித்தானியா பங்கெடுப்பது பொருத்தமல்ல என தனது அறிக்கையில் பாராளுமன்ற வெளிவிகாரக்குழு தெரிவித்திருந்தது. இவ்வாறு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.
தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக,
தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் : மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் கனேடிய தமிழ் எம்பி. ராதிகா சிற்சபைஈசன் !
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.